ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இடம்பிடிக்கும் தமிழன்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய இரண்டு வகை சுழல் பந்து வீச்சினையும் மேற்கொள்ளக்கூடிய அபூர்வ சாதனையாளர் ஒருவர் மாநில மட்டத்திலான அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். இதிலிருக்கின்ற இருமடங்கு பெருமையும் பேராச்சரியமும் என்ன என்று பார்த்தால், இந்த சாதனை வீரன் ஒரு தமிழன். சென்னையில் பிறந்து, பத்து வயதில் ஆஸ்திரேலியா – சிட்னிக்கு புலம்பெயர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே தனது அபாரமான கிரிக்கெட் திறமையை வெளிக்காண்பிக்க தொடங்கினார். இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய … Continue reading ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இடம்பிடிக்கும் தமிழன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed